×

சென்னை அபிராமபுரத்தில் ஐகோர்ட் நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை..!!

சென்னை: சென்னை அபிராமபுரத்தில் ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு மகள் ரியா குமரேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துகொண்ட ரியா உடலை போலிசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னை அபிராமபுரத்தில் ஐகோர்ட் நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai Abiramapuram ,CHENNAI ,Riya Kumaresh ,Judge ,Kumareshbabu ,Abhramapuram, Chennai ,Chennai High Court ,Abhramapuram ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...