×

ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அக்.6ம் தேதி நடிகர் ரன்பீர் கபூர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

The post ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Bollywood ,Ranbir Kapoor ,Delhi ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...