×

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் இடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். வாணவெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tharangambadi ,Mayiladuthurai district ,Thillaiyadi, Mayiladuthurai district ,Tarangambadi ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது