டெல்லி: இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் நாட்டை விட்டு வெளியேற ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. கனடா நாட்டின் 41 தூதரக அதிகாரிகளும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக இருநாடுகள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
The post இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் நாட்டை விட்டு வெளியேற ஒன்றிய அரசு வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.