×

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டவருக்கு அடி உதை

விருதுநகர்: கங்காகுளம் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயி அம்மையப்பர் என்பவர் மீது ஊராட்சி செயலர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் தாக்கியதில் காயம் அடைந்த அம்மையப்பர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டவருக்கு அடி உதை appeared first on Dinakaran.

Tags : Srivillyputtur ,MLA ,Manraj ,Gram Sabha ,Virudhunagar ,Pact ,Ammaipar ,Gangakulam Gram Sabha ,Grama Sabha ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...