×

உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட தாய், இரண்டு மகள்கள் ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர். காப்பாற்ற முயன்ற தாத்தா மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானார். தீக்காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : ulandurpet ,Uldurbat ,Uundurbat ,Unandurbat ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மீது...