×

புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்வு என தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. உயர்கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுமைப் பெண், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்வு என தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,India ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...