- தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மாநில தலைவர்
- அமைச்சர்
- துரைமுருகன்
- சென்னை
- தமிழக முதல்வர்
- முதலமைச்சர்
- மாவட்ட செயலாளர்கள்
- மாவட்டம் மாவட்டம்
- மாவட்ட பார்வையாளர்களின் முதல்வர்
- தமிழக முதல்வர்
- தொகுதி பார்வையாளர்கள் பட்டமளிப்பு கூட்டம்
- சபைத் தலைவர்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட “தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்” 01-10-2023 (ஞாயிற்றுக்கிழமை), காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார் . இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The post தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையில் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.