சென்னை: வறிய நிலையில் உள்ள கலைமாமணி விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். கிராமிய கலைஞர்களுக்கு இசைக் கருவி, ஆடை அணிகலன்கள் வாங்க நிதியுதவி வழங்கினார். நலிந்து வாழும் சிறந்த வயோதிகக் கலைஞர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
The post 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக ரூ.1 லட்சம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.