×

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஓபிஎஸ்

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்திருந்தது.

The post அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஓபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : OPS ,Supreme Court ,Chennai ,Bannerselvam ,Dinakaran ,
× RELATED திறமையானவர்களுக்கு பதவி...