×

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து: ஒருவர் பலி

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று மோதியதில் ஒருவர் பலியாகினார். சாலையில் நடந்து சென்ற பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் யஷ்வந்த் என்பவர் படுகாயமடைந்தார். காரில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை ஓட்டுநர் அழுத்தியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post சென்னை கீழ்ப்பாக்கத்தில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து: ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kilipakkam, Chennai ,CHENNAI ,Kilpakkam, Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...