×

சென்னை அடுத்த ஆவடியில் வட மாநில தம்பதியின் 2 வயது குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த ஆவடியில் வட மாநில தம்பதியின் 2 வயது குழந்தை காய்ச்சலால் உயிரிழந்தது. உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்ஜித், கல்பனா தம்பதியின் 2 வயது குழந்தை டிபிஹன் உயிரிழந்தான். 5 நாட்களாக குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்துள்ளனர்.

The post சென்னை அடுத்த ஆவடியில் வட மாநில தம்பதியின் 2 வயது குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : northern state ,Aavadi ,Chennai ,state ,Awadi ,Uttar Pradesh ,Chennai Next ,North State ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...