×

மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு கேந்திரமாக உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

சென்னை: மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு கேந்திரமாக உள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் செப்டம்பர் வரை 10 லட்சம் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக அமைச்சர் ராஜா சென்னையில் பேட்டியளித்தார்.

The post மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு கேந்திரமாக உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,D. R.R. GP ,Chennai ,king ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...