×

ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் 1,000 வகுப்பறைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் 1,000 வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 37 மாவட்டங்களில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்தார். கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்துவதற்கான இணையதளத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

The post ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் 1,000 வகுப்பறைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,G.K. Stalin ,Chennai ,Chief Minister Municipal Minister ,CM ,B.C. G.K. Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...