×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கனகராஜ் சகோதரர் தனபால் ஆஜர்!!

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கனகராஜ் சகோதரர் தனபால் ஆஜரானார். கோவையில் கனகராஜ் சகோதரர் தனபால் 2-வது முறையாக சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜரானார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கனகராஜ் சகோதரர் தனபால் ஆஜர்!! appeared first on Dinakaran.

Tags : Kanagaraj ,Dhanapal Aajar ,Kodanadu ,Coimbatore ,Dhanapal ,Kodanad ,Dinakaran ,
× RELATED பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...