×

சென்னை தலைமைச்செயலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் செப்.28 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை தலைமைச்செயலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,Secretariat ,Chennai Secretariat ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...