×

நீதிமன்ற விசாரணைக்கு உதவ 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆன்லைனில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: நீதிமன்ற விசாரணைக்கு உதவ 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆன்லைனில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்க்கரை ஆலை தொழிலாளர் ஊதியம், பணி நிரந்தரம் கோரிய வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு உதவ ஆஜராக ஆணையிட்டுள்ளது. நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், சர்க்கரை ஆணையர் அன்பழகன் காணொலியில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் ஆன்லைனில் ஆஜராகவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post நீதிமன்ற விசாரணைக்கு உதவ 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆன்லைனில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : HC ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வானகரத்தில் பழைய இரும்பு மற்றும்...