×

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் 3வது முறையாக சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளோம். விதிமுறைப்படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

The post எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : vice president ,R.R. ,GP ,Udayakumar ,Chennai ,R.R. GP ,Deputy Leader ,R. GP ,Dinakaran ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!