சென்னை: கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கும் திட்டம்தான் நீட் என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்கள்கூட முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம் என்றால் நீட் தேவையே இல்லை என ஆகவில்லையா?. நீட் தேர்வில் 0%-க்கும் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் இடம் உண்டு என சொல்வது தடித்தனம் அல்லவா?. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை ஒழிப்பதே இந்தக் கொடுமைக்கு ஒரே தீர்வு என்று அவர் கூறினார்.
The post கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கும் திட்டம்தான் நீட்: கி.வீரமணி கண்டனம் appeared first on Dinakaran.