×

சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி

சென்னை: இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா? என திராவிட கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். சமூகநீதி குளவிக் கூட்டில் கை வைக்க வேண்டாம் பிரதமர் மோடி அவர்களே! என்றும் அவர் தெரிவித்தார்.

The post சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி appeared first on Dinakaran.

Tags : K. Veeramani ,CHENNAI ,Dravida Kazhagam ,president ,Modi ,
× RELATED பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு:...