×

கும்பகோணத்தில் போதைக்காக சானிடைசர் குடித்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு!!

கும்பகோணம்: கும்பகோணத்தில் அதிக போதைக்காக சானிடைசர் கலந்து குடித்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். அதிக போதைக்காக மாத்திரையுடன் சானிடைசர் கலந்து குடித்த சவுந்தர்ராஜன் (43), பாலகுரு (48) ஆகியோர் உயிரிழந்தனர். சக்கரப்படித்துறை காவிரி மேல்கரையில் கிடந்த 2 பேரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post கும்பகோணத்தில் போதைக்காக சானிடைசர் குடித்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி