×

சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்பட 4 கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூரில் சிலைகளை கரைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தது.

The post சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்பட 4 கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Pattinappakkam ,Neelangara ,Chennai ,Neelangarai ,Kasimedu ,
× RELATED எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!