×

முதலமைச்சரை அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது புகார்..!!

சென்னை: பொதுக்கூட்ட மேடையில் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் கடந்த 16ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் தொ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் போலீசில் புகார் அளித்தனர்.

The post முதலமைச்சரை அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Minister ,K.K. GP ,Chennai ,Anbhakhan ,Tharumapuri ,
× RELATED இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது:...