×

திருப்பூரில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை: 42 கிலோ சிக்கன் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூரில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் 42 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 11 கிலோ பழைய பரோட்டா மாவு, 3 கிலோ கெட்டுப்போன மசாலாக்கள், 2 கிலோ மயோனிஸ் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post திருப்பூரில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை: 42 கிலோ சிக்கன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Food Safety Department ,Tirupur ,Dinakaran ,
× RELATED ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள்...