×

திருமலையில் 36 மணி நேரம் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை..!!

ஆந்திரா: திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவத்தை ஒட்டி திருமலையில் 36 மணி நேரம் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளது.

The post திருமலையில் 36 மணி நேரம் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Tags : Tirumalai ,Andhra Pradesh ,Tirupati Temple ,Brahmoorsavam ,Tirumalaya ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...