×

2 பெண் நக்சல் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அர்னாபூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மாவட்ட ரிசர்வ் படையினர், மாநில போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து சம்பந்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது காலை சுமார் 7 மணியளவில் நக்சல்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் இரண்டு பெண் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

The post 2 பெண் நக்சல் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Raipur ,Arnapur Guarantewada district ,Chattisgarh ,
× RELATED என்கவுன்டரில் நக்சல் பலி