×

வடமேற்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வடமேற்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிறது.

The post வடமேற்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : northwest Bay of Bengal ,India Meteorological Department ,Delhi ,North West Bay of Bengal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8...