×

தனது பணியை தொடங்கிய ஆதித்யா-எல்1 விண்கலம்!

ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், பூமிக்கு வெளிவட்டத்தில் அறிவியல் தரவுகளைச் சேகரிக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்கலத்தில் உள்ள சென்சார் மூலமாக சேகரிக்கப்படும் இந்த தரவுகள், பூமிக்கு 50,000 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள துகள்களை ஆய்வு செய்ய உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

The post தனது பணியை தொடங்கிய ஆதித்யா-எல்1 விண்கலம்! appeared first on Dinakaran.

Tags : Sriharikota ,Sun ,Earth ,
× RELATED மிகப் பெரிய காரியங்களுக்கு மிகச் சிறிய காரணங்கள் போதும்!