ஆசியக்கோப்பை கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 50 ரன்களில் இலங்கை அணி சுருண்டது. கொழும்பில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை எடுத்தார். 3-வது ஓவரில் மட்டும் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
The post ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 50 ரன்களில் சுருண்டது இலங்கை அணி! appeared first on Dinakaran.
