×

கொரோனாவை காட்டிலும் ‘நிபா’ மிகவும் ஆபத்தானது :இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை

சென்னை : கொரோனாவை விட ‘நிபா’ வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகம் என்று -இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் 2-3% வரை மட்டுமே இருந்தது ஆனால், நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 40-70% இருக்கும எனவும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டுள்ளது.

The post கொரோனாவை காட்டிலும் ‘நிபா’ மிகவும் ஆபத்தானது :இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Indian Medical Research Council ,Chennai ,Dinakaran ,
× RELATED AI குரல் குளோனிங்கைப் பயன்படுத்தி...