×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் 8 மணி நேரம் விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் கோவை சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். சேலம், நீலகிரி, கோவை, திருப்பூரை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள், காவல் அதிகாரிகள் பட்டிலை சமர்பித்தார். சிபிசிஐடி போலீசிடம் தரும் பட்டியலில் உள்ளவர்களை விசாரிக்க வேண்டும் என்று தனபால் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் 8 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kanagaraj ,Dhanapal ,Koda Nadu ,Coimbatore ,CBCID police ,Kodanadu ,
× RELATED கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு