- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- மீனாட்சிபுரம்
- பொள்ளாச்சி
- கோயம்புத்தூர்-
- கேரளா
- கோயம்புத்தூர்
- மக்கள் நலத் திணைக்களம்
கோவை: நிபா வைரஸ் எதிரொலி: கோவை – கேரளா எல்லையான பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோவை – கேரளா எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளிலும், கேரளாவிலிருந்து கோவைக்குள் வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
The post கோவை – கேரளா எல்லையான பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு! appeared first on Dinakaran.