- கர்நாடக
- தமிழ்நாடு
- முதல்வர் சித்தராமையா
- பெங்களூரு
- முதல் அமைச்சர்
- சித்தராமையா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல்வர்
பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகாவிடம் 53 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளார். பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேட்டி அளித்துள்ளார்.
The post தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை: முதல்வர் சித்தராமையா பேட்டி appeared first on Dinakaran.