×

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!!

பெங்களூரு : காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். காவிரியில் தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை என கர்நாடக அரசு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Bengaluru ,Dinakaran ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!