- கர்நாடக
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- துரைமுருகன்
- சென்னை
- அமைச்சர் துரைமுருகன்
சென்னை: காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும்போது கர்நாடகாவின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். 21ம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கின் முடிவை தெரிந்து கொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை பற்றி முடிவு, காவிரி பிரச்சனையில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவதுதான் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
The post காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும்போது கர்நாடகாவின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.