×

கேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சல் பரவிய நிலையில் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நீலகிரி: கேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சல் பரவிய நிலையில் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

The post கேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சல் பரவிய நிலையில் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Nilgiris ,M.Subramanian ,
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...