×

திருப்பத்தூரில் சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்குபாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மருத்துவமனையை உறவினர்கள் சூறை

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்குபாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மருத்துவமனையை உறவினர்கள் சூறையாடினர். மருத்துவர் தியாகராஜனை கண்டித்து தனியார் மருத்துவமனை நாற்காலி, கண்ணாடிகளை உடைத்து உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

The post திருப்பத்தூரில் சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்குபாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மருத்துவமனையை உறவினர்கள் சூறை appeared first on Dinakaran.

Tags : Thirupattur ,Tirupattur ,Doctor ,Thiagarajana ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...