ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். கோட்டா நகரில் நீட் தேர்வால் நடப்பாண்டில் மட்டும் 25 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
The post ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.

