×

கேரளாவில் 2 பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் பரிசோதனையில், உயிரிழந்த 2 பேரும் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதியானது. நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒரு குழந்தைக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையில் உள்ளார். நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரளாவில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

The post கேரளாவில் 2 பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா appeared first on Dinakaran.

Tags : Kerala ,Union Minister ,Mansukh Mandavia ,Thiruvananthapuram ,Manchuk Mandaviya ,Union Minister Manchuk Mandaviya ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...