×

மளிகை கடை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.37.5லட்சம் பறிப்பு..!!

 

திருச்சி: கண்டோன்மெண்ட் பகுதியில் மளிகை கடை வியாபாரி கிருஷ்ணகுமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.37.5 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது. வங்கியில் ரூ.37.5 லட்சத்தை செலுத்த ஆட்டோவில் சென்றபோது மர்மநபர்கள் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். கத்தியை காட்டி மிரட்டி கிருஷ்ணகுமார் வைத்திருந்த பணத்தை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

The post மளிகை கடை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.37.5லட்சம் பறிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Miratti ,Krishna Krishnakumar ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு