×

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் கொலை!

விருதுநகர்: விருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டியில் குடும்பத் தகராறு காரணமாக மகேந்திரன் (40) என்பவர் கொலை செய்யப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக மகேந்திரனை அவரது சித்தப்பா மகன் மாரியப்பன் கொன்றதாக தகவல் வெளியாகிய நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் கொலை! appeared first on Dinakaran.

Tags : Inamrettiyapatti ,Virudhunagar ,Mahendran ,Inamrediyapatti ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...