சென்னை: ஆந்திராவில் கப்பலில் காணாமல்போன நெல்லை இளைஞரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். கப்பலில் மாயமான வெற்றி விஸ்வாவை மீட்டு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
The post ஆந்திராவில் கப்பலில் காணாமல்போன நெல்லை இளைஞரை மீட்க வைகோ கோரிக்கை!! appeared first on Dinakaran.