×

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 56 லட்சம் மோசடி செய்த புகாரில் 3 பேர் கைது

கன்னியாகுமரி: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 56 லட்சம் மோசடி செய்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேரிடம் ரூ. 56 லட்சம் மோசடி செய்ததாக பெங்களுருவில் வாசித்த ஜோயல், அபிஷா தம்பதி, மற்றும் முரளி கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 56 லட்சம் மோசடி செய்த புகாரில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kannyakumari ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரையோர மீனவ...