×

மதுரை-நெல்லை நான்கு வழிச்சாலையில் போலீசாரின் வாகன தணிக்கையின்போது 200 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

மதுரை: மதுரை-நெல்லை நான்கு வழிச்சாலையில் போலீசாரின் வாகன தணிக்கையின்போது 200 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரக்கு லாரியில் 200 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக பிரித்து கடத்தி வந்தபோது 2 பேரும் சிக்கினர். கஞ்சா கடத்தி வந்த விஜயகுமார், லாரி ஓட்டுநர் சமீல் அகமது ஆகியோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post மதுரை-நெல்லை நான்கு வழிச்சாலையில் போலீசாரின் வாகன தணிக்கையின்போது 200 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai-Nelly ,Madurai ,Madurai-Nellai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை