- ஆந்திரா
- முதல் அமைச்சர்
- சந்திரபாபு நாயுடு அஜர்
- திறன் மேம்பாட்டுக் கழகம்
- ஆந்திரப் பிரதேசம்
- முன்னாள்
- சந்திரபாபு நாயுடு
- ஆம் ஆத்மி
- சந்திரபாபு நாயுடு அஜர்
- தின மலர்
- திறன் அபிவிருத்தி கிளப்
ஆந்திரா: 10 மணி நேர விசாரணைக்கு பின் நீதிபதி இல்லத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆஜரானார். திறன் மேம்பாட்டு பயிற்சி என்ற பெயரில் ரூ.241 கோடி முறைகேடு செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றசாட்டு வைத்துள்ளனர். திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் நேற்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை சிஐடி கைது செய்தது.
The post திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் 10 மணி நேர விசாரணைக்கு பின் நீதிபதி இல்லத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆஜர் appeared first on Dinakaran.