டெல்லி: இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாடு வளர்ச்சிற்கு புதிய பாதையை வகுக்கும் என நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் நடக்கும் ஜி20 மாநாட்டில் உலக தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற உள்ளன. 18ஆவது ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
The post இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாடு வளர்ச்சிற்கு புதிய பாதையை வகுக்கும் என நம்புகிறேன்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.
