ஆந்திரா: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்கில் போலீஸ் கைது செய்தது. முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு செல்வதற்கான பணத்தில் முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு சந்திரபாபு நாயுடுவின் முகாம் அலுவலகத்தில் போலீசார் குவிந்தனர்.
The post ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்கில் கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.