×

மதுராந்தகம் உட்கோட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 75 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

மதுராந்தகம்: மதுராந்தகம் உட்கோட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 75 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மொத்தமுள்ள 262 ஏரிகளில் 75 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. மதுராந்தகத்தில்உள்ள 262 ஏரிகளில் 94 ஏரிகள் 75%-மும் 93 ஏரிகள் 50%-மும் நிரம்பி உள்ளன….

The post மதுராந்தகம் உட்கோட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 75 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது appeared first on Dinakaran.

Tags : Public Works Department ,Madurathangam ,Madhurandakam ,Maduraandakam ,Madurathangam Utkotam ,Dinakaran ,
× RELATED தென்காசி குற்றாலத்தில் உள்ள 2 அருவிகளை...