×

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் 4 பக்க இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்தது

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் 4 பக்க இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்தது. கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. உதகை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாளையார் மனோஜ், ஜம்சிர் அலி உள்ளிட்டோர் ஆஜராகினர்.

The post கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் 4 பக்க இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்தது appeared first on Dinakaran.

Tags : CPCID ,Codanadu ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு