×

மேட்டூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கொன்று 10 சவரன் நகை கொள்ளை


சேலம்: மேட்டூர் அருகே ஏழுபரன்காடு கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கொன்று 10 சவரன் நகை கொள்ளை அடித்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மேட்டூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கொன்று 10 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Shaving ,Mattur ,Salem ,Sevapurangadu ,Ancestor ,Matour ,Loot ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...